
பத்து இலட்சம் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் தேசிய நிகழ்வு இன்று (14) திருகோணமலை மெக்கைசர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காணி அமைச்சர் கயந்த கருனாதிலக்க, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபிக், அப்துல்லா மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப், துரைரட்னசிங்கம், சந்தீப் சமரசிங்க, உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரம் இல்லாதவர்களுக்கு உறுதிகளை வழங்கி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக